25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்காவ் ஓபன் பாட்மின்டனில்  காயத்ரி, திரீசா ஜோடி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தனர். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்காவ் ஓபன் பாட்மின்டனில்  காயத்ரி, திரீசா ஜோடி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தனர். 

   ஒபன் “சூப்பர் 300 பாட்மின்டன் தொடர் மக்காவில் நடக்கிறது. இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனதை பேயின் யின்- ஹூய் ஹசு, ஜி யுன் லின் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-17 என வென்றது.

39 நிமிடம் நீடித்த போட்டியில் காயத்ரி, திரீசா ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் கா லாங் அங்கஸ் மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 16-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News